WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU

Saturday, June 6, 2015

சகல பாவ சாபங்களை நீக்கி பரிசுத்தபடுத்தும் இயேசுவின் இரத்தம்

சகல பாவ சாபங்களை நீக்கி பரிசுத்தபடுத்தும் இயேசுவின்  இரத்தம்
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்![எபிரெயர்9:14]

நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.[எபிரெயர் 9:22

கிறிஸ்து இயேசுவுக்குள்ளான என்னுடைய அன்பு உங்களெல்லாரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.[I கொரிந்தியர்16:24]

0 comments:

Post a Comment

.

Blog Archive