Thursday, April 28, 2016

தேவன் ஏன் என்னை கைவிட்டார்? .நான் என்ன பாவம் செய்தேன் ?

துன்ப துயரங்கள் ஒரு சில மனிதர்களை தொடர்ந்து சங்கிலி தொடர் போல தாக்கும் இவ்வேளையில்  தேவன் ஏன் என்னை கைவிட்டார் .நான் என்ன பாவம் செய்தேன் என மனதில் எண்ணம்  வருவது  இயல்பு இந்த நேரத்தில் கடவுள் எப்படி தனது  பிள்ளைகளை பாதுகாக்கிறார்? 
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.

Wednesday, April 27, 2016

Dr. D.G.S. Dhinakaran - His Vision about Second Coming of Lord Jesus Christ!!!


Dr. D.G.S. Dhinakaran - His Vision about Second Coming of Lord Jesus Christ!!!

Friday, April 22, 2016

உன்னைக் கர்த்தரின் தோட்டமாய் மாற்றுகிறார்

உன்னைக் கர்த்தரின் தோட்டமாய் மாற்றுகிறார்

எழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு

எழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு நன்மைகள் பல செய்த நல்லவர் இயேசுவுக்கு நன்றி பாடல் பாடணும் துதி பலிபீடம் கட்டணும்   ஆபத்து நாளிலே பதில் தந்தாரே அதற்கு நன்றி சொல்வோம் நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே அதற்கு நன்றி சொல்வோம்   அப்பா தகப்பனே நன்றி நன்றி -2 எழுந்து பெத்தேல் செல்வோம்   போகுமிடமெல்லாம் கூடயிருந்து காத்துக் கொள்வேனென்றீர் சொன்னதைச் செய்து முடிக்கும் வரைக்கும் கைவிட மாட்டேனென்றீர்   பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும் ஆதரித்த ஆயரே ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு வணங்கிய எங்கள் தெய்வமே   எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்டீரையா வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து நடத்தி வந்தீரையா   படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும் என்று வாக்குரைத்தீரையா பலுகிப் பெருகி தேசமாய் மாறுவோம் என்று வாக்குரைத்தீரையா   அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள்  அகற்றி புதைத்திடுவோம் ஆடை மாற்றுவோம் தூய்மையாக்கும்வோம் பாடிக் கொண்டாடுவோம்   வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை தெரிந்து கொண்டீர் இஸ்ராயேல் இனமாய் ஆசீர்வதித்து பலுகிப்பெருகச் செய்தீர் 

Wednesday, April 20, 2016

சிந்தனயை பற்றிய சிந்தனை

விசாரமான பாடல்கள் இன்றைய சூழலில் பிரபலம் ஆவது எப்படி ? மனதில் தற்கொலை எண்ணங்கள் வருவது எப்படி இதனை வெற்றி கொள்வது எப்படி ?   

Sunday, April 17, 2016

கள்ள உபதேசங்கள் ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம் பார்க்க வேண்டியது

கள்ள உபதேசங்கள் எப்படி சபைக்குள் நுழை கிறது அதன் வகைகள் எவை  ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம்  பார்க்க வேண்டியது  To skip to message 1:23:40
Opening Prayer 03:28
Praise and worship 15:00
Prayer session 55:48
Offering song 2:26:05
Closing prayer 2:28:57

எனது பார்வையில் சாது ஐயா

சாது  ஐயா இவரை பற்றி பல விமர்சனங்கள் இணையத்தில் உள்ளது .ஆனால் எனக்கு அதில் ஒன்றும் உடன்பாடு இல்லை நான் 2009 இல்  இலங்கையில் இருந்தபோது எனது  குடும்ப   பொருளாதார நிலை காரணமாகவும் இலங்கையில்  யுத்தம் கடுமையாக  இருந்தமையாலும் என்னை வெகுவாக பாதித்தது .இந்த  நிலையில் பல  தொலைகாட்சில் வரும் அனைத்து  கிறிஸ்தவ நிகழ்சிகளை பார்ப்பேன். அதில் வரும் சகல ஊழியகாரரின் மினஞ்சல்  முகவரியை  குறித்து கொள்வேன் பின்னர் எனது நிலமையை விளக்கி எனக்காக செபிக்கும்படி    மினஞ்சல்  அனுப்புவேன். ஆனால் பெரும்  பாலான  ஊழியகார் எனக்கு  பதில் மினஞ்சல்  அனுப்பதால்  நான் ஏமாந்து  போனது உண்டு ஆனால் சாது  ஐயா மட்டும் பதில் அனுப்புவதுடன் ஆறுதல் செய்தியுடன் தான் செபித்த செபத்தையும் அனுப்பி என்னையும் செபிக்க சொல்லுவார்.இதனால் நான் பெரிதும் தேற்றபட்டதுடன். செபிக்கவும் கற்று பல பரலோக அனுபவ்களை பெற்று கொண்டதுடன் இன்று பலருக்கு
ஆசீர்வாதமாக  உள்ளேன்.இவரை தந்தமைக்கு தேவனுக்கு ஸ்த்திரம்    

Saturday, April 16, 2016

மிருகத்தின் ஆட்சி

நிகழ்காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடைசிகால அடையாளங்கள் வேதவசனத்துடனும், ஊடக ஆதாரத்துடனும் இணைத்து தரப்பட்டுள்ளது. இச்செய்தியானது உங்களுக்கு மிகவும் பிரயோஜனமாகவும், ஆவிக்குரிய ஜீவியத்தில் இன்னும் வளருவதற்கும், சபையானது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு ஆயத்தப்படவும் உதவும்.கேட்டுப் பயனடையுங்கள்! 
மாரநாதா...! இயேசு சீக்கீரம் வருகிறார்.

Thursday, April 14, 2016

சிந்தையை குறிவைக்கும் சாத்தான்

சிந்தையை குறிவைக்கும் சாத்தான்
To skip to message 1:32:15 
Opening Prayer 02:26 
Praise and worship 14:17 
Prayer Session 56:07
Child Dedication 2:19:57 
Announcements 2:22:58
Offering song 2:24:39 
Final Blessing 2:28:51

Tuesday, April 12, 2016

வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து பெறுவது எப்படி ?

வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து  பெறுவது எப்படி 

Monday, April 11, 2016

தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.

சங்கீதம் 8:2  பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.இந்த வாக்குதத்தம் நிறைவேறியது எப்படி ?பொய்யின் ஆவி பொறமை எப்படி வரும் 

Sunday, April 10, 2016

40 DAYS FASTING PRAYER - MESSAGE BY PROPHET SADHU SUNDAR SELVARAJ, DAY-17

40 DAYS FASTING PRAYER - MESSAGE BY PROPHET SADHU SUNDAR SELVARAJ, DAY-17

40 DAYS FASTING PRAYER - MESSAGE BY PROPHET SADHU SUNDAR SELVARAJ, DAY-16

40 DAYS FASTING PRAYER - MESSAGE BY PROPHET SADHU SUNDAR SELVARAJ, DAY-16

40 DAYS FASTING PRAYER - MESSAGE BY PROPHET SADHU SUNDAR SELVARAJ PART 1, DAY-15

40 DAYS FASTING PRAYER - MESSAGE BY PROPHET SADHU SUNDAR SELVARAJ PART 1, DAY-15

நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு

நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல song


உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- நான்
காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
வேண்டினோரெல்லாம் விடைபெற்றபோதும்
வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்

Tuesday, April 5, 2016

Saturday, April 2, 2016

சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து மகிமையான சிங்காசனத்தை சுதந்தரிக்கப் பண்ணுகிறார்

சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து மகிமையான சிங்காசனத்தை சுதந்தரிக்கப் பண்ணுகிறார்

Friday, April 1, 2016

பரிசுத்தவான்களின் பாதங்களை காக்கிற கர்த்தர்

பரிசுத்தவான்களின் பாதங்களை காக்கிற கர்த்தர்

1000 ஸ்தோத்திர பலிகள் செலுத்துவோம் வாருங்கள்


நம் தேவனுக்கு ஸ்தோத்திர பலிகள் செலுத்துவோம் வாருங்கள் 

1000 Praises in English

1000 Praises in English
Script by Pastor Wycliff David
Narrated by Nalini Prakash
Blessing Nest Ministries